search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனவளர்ச்சி குன்றிய பள்ளி"

    • தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உணவு வழங்கினார்.

    ராமநாதபுரம்

    தமிழக மக்கள் முன்னேற் றக் கழக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக அதன் பொதுச்செயலாள ரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாக தலைவருமான டாக்டர் ஜா.பிரிசில்லா பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செய லாளர் முனியசாமி தலை மையில் தேவிபட்டி னம் அருகே தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மனவளர்ச்சி குன்றி யோர் இல்லத்தில் கேக் வெட்டி காலை உணவு வழங்கப்பட்டது.

    மாவட்ட தலைவர் ராஜ சேகர், மாவட்ட பொருளா ளர் கேசவன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்பாண்டியன், ராமநா தபுரம் ஒன்றிய செயலாளர் மாரிதாஸ், ஒன்றிய தலைவர் முருகன் முன்னிலை வகித்த னர். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் துரைராஜா, திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் சதீஷ்குமார்,

    திருவாடானை ஒன்றிய செயலாளர் சேவியர், மாவட்ட மாணவரணி செய லாளர் விக்னேஷ்வரன், மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் சதீஷ் பாண்டியன், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜண்டா பாண்டியராஜன், வெங்கடேஷ், ராமநாதபுரம் ஒன்றிய இணைச் செயலா ளர் தினேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி சுரேஷ் ஒன்றிய தலைவர் கமலேஷ், ராமநாதபுரம் நகர பொறுப் பாளர் மகேஷ்குமார், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய இணைச் செயலாளர் துரை தேவேந்திரன், ஒன்றிய தொழி லாளர் அணி மகா லிங்கம், ஆட்டோ கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×